×

குண்டாசில் வாலிபர் கைது

விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த சுகன்ராஜ்(24), கொலை முயற்சி உள்பட பல வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். சுகன்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி மனோகர் பரிந்துரையில், கலெக்டர் மேகநாதரெட்டி குற்றவாளி சுகன்ராஜை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி, சுகன்ராஜ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Kundas ,
× RELATED குண்டாஸ் முடிந்து வெளியே வந்த ஒரு...