×

கோட்ட அளவில் மே 17ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர், மே 13: விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தகவல்: மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய 3 கோட்டாட்சியர் அலுவலகங்களில் மே 17ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர், வருவாய் கோட்டாசியர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் விவசாயம் தொடர்பான கோரிக்கை மனுக்கள் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ