×

லட்சுமி ஜூவல்லர்ஸில் சிறப்பு விற்பனை துவக்கம்

உடுமலை, மே 3: பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் உள்ள லட்சுமி ஜுவல்லரி கவுண்டர் நகைக்கடை அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சிறப்பு  விற்பனையை ஆரம்பித்துள்ளது.இந்த அட்சய திருதியை முன்னிட்டு லட்சுமி ஜூவல்லரியில்  916 ஹால்மார்க் நகைகள்  வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப நெக்லஸ், ஆரம், வளையல், கம்மல், தோடு, மோதிரம் ,பிரேஸ்லெட் போன்ற நகைகள் புது புது டிசைன்களில் வண்ண வண்ண கலெக்சன்களில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த அட்சய திரிதியை முன்னிட்டு ரூபாய் 25 ஆயிரத்திற்கும் மேல் நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தங்க நாணயம் இலவசமாக தருகின்றனர். புதிதாக தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேருபவர்களுக்கு வெள்ளி நாணயம் இலவசமாக வழங்குகின்றனர். வெள்ளி பொருட்களுக்கு சேதாரம் இல்லை. இத்தகவலை லட்சுமி ஜுவல்லரி உரிமையாளர்கள் பிரபு மற்றும் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் கூறினர். மேலும் விவரங்களுக்கு பொள்ளாச்சி கிளைக்கு  04259 227812 என்ற எண்ணிலும் உடுமலை பேட்டை கிளைக்கு 91595 59595 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Tags : Lakshmi Jewelers ,
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை