×

சேவூர் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவ முகாம்

அவிநாசி,பிப்.26:‘‘மக்களை தேடி மருத்துவம்’’ தொற்றா நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் சேவூர் அரசு மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு, சேவூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதில் டாகடர்கள் யசோதா, விக்னேஷ், சண்முகபிரியா மற்றும் சுகாதார ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவக்குழுவினர் பங்கேற்று, மருத்துவ சிகிச்சையளித்தனர்.

Tags : Sevur panchayat ,
× RELATED சேவூர் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவ முகாம்