×

நாளைய மின்தடை

மதுரை, ஜன. 19:  மதுரை பசுமலை உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (ஜன.20, வியாழன்) நடக்கவுள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பைக்காரா, அழகுசுந்தர்நகர், புதுக்குளம், முத்துப்பட்டி, திருநகர் ஒரு பகுதி, பாண்டியன்நகர், ஹார்விபட்டி, பசுமலை, முனியாண்டிநுரம், விளாச்சேரி, , அழகப்பன்நகர் ஒரு பகுதி, திருவள்ளுவர்நகர், நேருநகர், விகேபிநகர், மருதுபாண்டியன்நகர், துரைச்சாமிநகர், ஜெய்நகர், பொன்மேனி, ராம்நகர், பைபாஸ்நகர்ரோடு, அன்புநகர், மாடக்குளம், , வேல்முருகன்நகர், வானமாமலைநகர், பெருங்குடி, ஜெயந்திபுரம் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இதேபோல் மேலூர் உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணியால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மேலூர், தெற்குதெரு, டி.வள்ளாலபட்டி, பெரியசூரக்குண்டு, சின்ன சூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைப்பட்டி, நாவினிப்பட்டி, திருவாதவூர், பதினெட்டாங்குடி, பனங்காடி மின்விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...