×

பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்ஐ உள்பட 5 போலீசாருக்கு கொரோனா

பெரம்பலூர்,ஜன.19: பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்ஐ உள்பட 5 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது.பெரம்பலூர் டவுன் போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றும் எஸ் எஸ்ஐ மற்றும் 3போலீ சார் என 4பேர்களுக்கு கொ ரோனா தொற்று உறுதிசெ ய்யப்பட்டுள்ளதால், நகரா ட்சி மூலம் தினமும் பெரம்ப லூர் போலீஸ் ஸ்டேசனை கிருமிநாசினி மூலம் சுத்த ம்செய்வதோடு, புகார் மனு க்களை ஸ்டேசனுக்கு வெ ளியே பெற்று வருகின்ற னர். மேலும் பெரம்பலூர் மாவட்ட எஸ்பியின் கன் மேன் ரஞ்சித்துக்கும் கொ ரோனா தொற்று உறுதிசெ ய்யப்பட்டுள்ளது. இதனால் எஸ்பி, ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உள்ளிட்ட எஸ்பி அலுவலகத்திலுள்ள அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Corona ,SSI ,Perambalur district ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி