×

நாகை ஆயுதப்படை மைதானத்தில் 2,215 லிட்டர் சாராயம் அழிப்பு

நாகை,ஜன.12: நீதிமன்ற உத்தரவுப்படி நாகை மாவட்ட மதுவிலக்கு போலீசாரால் கைப்பற்றிய 2 ஆயிரத்து 215 லிட்டர் சாராயம் ஊற்றி அழிக்கப்பட்டது. நாகை மாவட்ட மதுவிலக்கு போலீசாரால் கைப்பற்றி சாராயத்தை அழிக்க நீதித்துறை நடுவர் எண் 2 சுரேஷ் கார்த்திக் உத்தரவிட்டார். இதையடுத்து மதுவிலக்கு போலீசாரால் கைப்பற்றிய 2 ஆயிரத்து 215 லிட்டர் சாராயம் நாகை ஆயுதப்படை மைதானத்தில் ஊற்றி அழிக்கப்பட்டது.

Tags : Naga Armed Forces Grounds ,
× RELATED நாகை ஆயுதப்படை மைதானத்தில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி