×

நாகையில் இன்று காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாகை,டிச.15:நாகை மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் டிஆர்ஓ தலைமையில் இன்று (15ம் தேதி) மாலை 4 மணிக்கு டிஆர்ஓ அலுவலகத்தில் நடைபெறுகிறது. மாவட்டத்தில் எரிவாயு உருளைகள் பதிவு செய்து வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், நுகர்வோர் பதிவு செய்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கவும், சீரான முறையில் வழங்குதல் தொடர்பாக நடைபெறுகிறது என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

Tags : Cos ,Nagaland ,
× RELATED வடகிழக்கில் 3 மாநிலங்களில்...