நெல்லை, டிச.15: பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ கல்வி குழுமத்தின் தாளாளர் ராஜசேகரன், செயலர் மற்றும் முதல்வர் டாக்டர் மகேஸ்வரி ராஜசேகரன் தம்பதியரின் மகன் இன்ஜினியர் ராஜ்குமார், கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் பாலூர் பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளி நிறுவனர் தங்கசாமி தாளாளர் சியாமளா தம்பதியின் மகள் டாக்டர் அபிஷா ஆகியோரின் திருமணம் பாலூர் பெஸ்ட் பள்ளியில் நடந்தது. தொடர்ந்து திருமண வரவேற்பு அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ கல்வி வளாகத்தில் நடந்தது. திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் பட அதிபர் கலைப்புலி தானு, சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குநர் சபாபதி, கோவை சரக டிஐஜி முத்துசாமி ஐபிஎஸ், அன்புசெழியன் ஐபிஎஸ், எம்எல்ஏக்கள் ஆலங்குளம் மனோஜ் பாண்டியன், அம்பை. இசக்கி சுப்பையா, தென்காசி பழனி நாடார், தென்காசி மாவட்ட அதிமுக செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, பாஜ மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் மனைவி சந்திரா, நாடார் மஹாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், பொருளாளர் செல்வராஜ், வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி முன்னாள் இயக்குநர்கள் அரவிந்த் பாண்டியன், பெரிஸ் மகேந்திரவேல், ஆடிட்டர் செல்வகணேஷ், ராஜ்குமார், கோவை மாவட்ட நாடார் சங்க தலைவர் சூலூர் சந்திர சேகரன், இந்திய நாடார் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்திர பாண்டியன், சமத்துவ மக்கள் கழக தலைவர் முன்னாள் எம்எல்ஏ எர்ணாவூர் நாராயணன், துணைத் தலைவர் நிப்பான் தனுஷ்கோடி, முன்னாள் எம்.பிக்கள் ராமசுப்பு, கேஆர்பி பிரபாகரன், மூத்த மருத்துவர் தங்க பாண்டியன், மூத்த வழக்கறிஞர் ஜெகதீசன், மதுரை பதஞ்சலி சில்க் நிர்வாக இயக்குனர் சரவணன், பாளை ஜான்ஸ் கல்லூரி முதல்வர் ஜான்கென்னடி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவர் வில்லியம் தர்மராஜா, வணிகர் சங்க பேரவையின் தென்காசி மாவட்ட தலைவர் டிபிவி வைகுண்ட ராஜா, செயலாளர் கணேசன், பொருளாளர் ஐவிஎன் கலைவாணன், ஆலங்குளம் தொழிலதிபர்கள் டிபிவி கருணாகரன், கோல்டன் செல்வராஜ், கோல்டன் தங்கம், கோவை மார்டின் குருப் இயக்குனர் ஜெயராஜ், ஆலங்குளம் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், பாஜக விஜிஎஸ் கணேசன், மதுரை சமூக அறிவியல் கல்லூரி செயலர் தர்மசிங், தென்காசி மாவட்ட கவுன்சிலர்கள், ஆலங்குளம், கீழப்பாவூர் உள்ளாட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து கவுன்சிலர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், கல்வித் துறையினர் பெருந்திரளாக கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். எஸ்எம்ஏ கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜசேகரன், செயலர் மற்றும் முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் நன்றி தெரிவித்தனர்.