×

கொலை வழக்கில் வாலிபர் சரண்

தேவகோட்டை,டிச.14: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கமுதக்குடி என்ற இடத்தில் கடந்த 10 தேதியன்று அரசு பேருந்தை வழிமறித்து பேருந்தினுள் இருந்த இளைஞர்கள் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அழகு முருகன்(18) என்பவர் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஆர்.எஸ்.மடையை சேர்ந்த ராஜ்குமரன் (எ கொக்கி குமார்(29) தேவகோட்டை கோர்ட்டில் நேற்று சரணடைந்தார்.

Tags : Valipar Charan ,
× RELATED காவேரிப்பாக்கம் அருகே காதலிக்க...