×

ஜல்லிக்கட்டு விவகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்ட 66 பேரும் விடுதலை

புதுக்கோட்டை, ஏப்.16: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கடந்த 16.3.2017 அன்று நடந்த ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரசனை ஏற்பட்டது. இதில் பலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றம் வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி முகமது அப்துல் விசாரணை செய்யப்பட்டு இந்த வழக்கில் தொடர்புடைய 66 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மாவட்ட கழக பொறுப்பாளர் கேகே செல்லபாண்டியன், மூத்த வழக்கறிஞர் திருஞானசம்பந்தம், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பூங்குடி சிவா ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

Tags : Jallikattu ,
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை