×

பொதுமக்கள் மகிழ்ச்சி நாகை மாவட்டத்தில் புதிதாக 157 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாகை, ஏப்.15: நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று முன்தினம் (13 ம் தேதி) வரை 10 ஆயித்து 334 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று (14ம் தேதி) 157 பேர் பாதிக்கப்பட்டனர், அதேபோல் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் நேற்று முன்தினம் வரை 90 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 9327 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 1103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 151 பேர் இறந்துள்ளனர். நேற்று ஒருவர் இறந்துள்ளார். 1017 பேர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 70 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags : Corona ,Naga district ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...