×

போச்சம்பள்ளி அருகே இடி தாக்கி மாடு பலி

போச்சம்பள்ளி, ஏப்.14: போச்சம்பள்ளியில், நேற்று முன் தினம் மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ய துவங்கியது. இடி மின்னலுடன் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதில் காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி கொட்டாவூர் கிராமத்தில் இடியுடன் பெய்த மழையால் மின்னல் தாக்கி விவசாயி மணிவண்ணன் என்பவரது மாடு பலியானது.

Tags : Pochampally ,
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...