×

நாகை மாவட்டத்தில் புதிதாக 90 பேருக்கு கொரோனா தொற்று

நாகை, ஏப்.14: நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று முன்தினம் (12 ம் தேதி) வரை 10 ஆயித்து 210 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று (13ம் தேதி) 123 பேர் பாதிக்கப்பட்டனர், அதே போல் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் நேற்று முன்தினம் வரை 90 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை, மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Naga district ,
× RELATED நாகை மாவட்டத்தில் கொரோனா மெகா...