×

பொன்னமராவதியில் டூவீலரில் வந்தவர்களுக்கு மாஸ்க் வழங்கிய போலீசார்

பொன்னமராவதி, ஏப்.13: பொன்னமராவதியில் டூவீவலரில் வந்த பயணிகளுக்கு முககவசம் வழங்கி போலீசார் அறிவுரை வழங்கினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொன்னமராவதி தாசில்தார் அலுவலகம் அருகே பொன்னமராவதி டிஎஸ்பி செங்கமலகண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தனபாலன், சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி உள்ளிட்டோர் பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் சென்றவர்களுக்கு மாஸ்க் வழங்கியும், 200 ரூபாய் அபராதம் விதித்தும், கொரோனா முன்தடுப்பு பணிகள் மேற்கொண்டனர்.

Tags : Ponnamaravathi ,
× RELATED பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் கோலாட்டம் அடித்து வழிபாடு