×

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் விசைப்படகு மீனவர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் விசைப்படகு மீனவர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர். தமிழக மீனவர்களின் படகை மூழ்கடித்து இலங்கை கடற்படையினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டி வருகின்றனர். மீனவர்கள் இறப்பிற்கு காரணமான இலங்கைக் கடற்படை மீது இந்திய அரசு கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். …

The post புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் விசைப்படகு மீனவர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Kottapattinam, Pudukottai district ,Pudukottai ,Kottapattinam ,Pudukottai district ,Tamil Nadu Fishermen ,Dinakaran ,
× RELATED வெப்ப அலை எதிரொலி; புதுக்கோட்டை அரசு...