×

நாங்கூர் வன் புருஷோத்தமன் கோயிலில் திருக்கல்யாணம்

சீர்காழி, ஏப். 10:சீர்காழி அருகே நாங்கூரில் 108 வைணவ தலங்களில் ஒன்றான வன் புருஷோத்தமன் கோயில் அமைந்துள்ளது இக்கோயிலில் பங்குனி மாத உற்சவத்தை முன்னிட்டு பெருமாள், தாயாருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Tags : Tirukkalyanam ,Nangur Van Purushothaman Temple ,
× RELATED பழநியில் குவியும் பாதயாத்திரை...