×

கலெக்டரிடம் தமுமுகவினர் மனு ஜெயங்கொண்டத்தில் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு

ஜெயங்கொண்டம், ஏப்.10: உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் உருமாறிய கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜெயங்கொண்டத்தில் 150க்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று முதல் வரும் 30ம் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Court ,Tamumugavinar ,
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...