×

கபசுர குடிநீர் விநியோகம்

வத்தலக்குண்டு, ஏப். 8: வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி ஊராட்சி மீனாங்கன்னி பட்டியில் கொரோனா இரண்டாம் அலை பரவுவதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விராலிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் விஜயகர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். இதல் நிகழ்ச்சியில் வரதராஜன், சந்திரசேகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தனர்.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...