×

நீலகிரியில் 13 பேருக்கு கொரோனா

ஊட்டி, மார்ச் 31: நீலகிரி மாவடத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று 13 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,648 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 12,468 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 130 பேர் மருத்துவமனை, வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உள்ளது.

Tags : Nilgiris ,
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்