×

குருத்தோலை திருநாள்

காளையார்கோவில், மார்ச் 29: காளையார்கோவில் தூய அருளானந்தர் ஆலயத்தில்  நேற்று காலை குருத்தோலை திருநாள் கொண்டாடப்பட்டது. சிவகங்கை மறைமாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் அருட்தந்தை இருதயராஜ் தலைமையில் காளையார்கோவில் பங்குத்தந்தை சூசை ஆரோக்கியம் மற்றும் உதவி பங்குத்தந்தை ரிச்சர்ட் ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பளி நிறைவேற்றினார்கள்.

Tags : குருத்தோலை திருநாள் ,
× RELATED மாவட்ட தீ தடுப்பு, தொழிற்சாலைகள் : பாதுகாப்பு குழு அவசர ஆலோசனை