×

கொடைக்கானலில் ரத்ததான முகாம்

கொடைக்கானல், மார்ச் 29: கொடை க்கானல் பாக்கியபுரம் ஜீவன் டிரஸ்ட் அமைப்பும், ஆ ரோக்கிய மாதா ஆலய நிர்வாகமும் இணைந்து ரத்ததான முகாம் நடத்தியது. முகாமில் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பங்கு தந்தையர்கள் ரத்த தானம் செய்தனர். முன்னதாக இந்த ரத்ததான முகாமினை பாக்கிய புரம் ஆரோக்கிய மாதா ஆலய பங்குத்தந்தை சேவியர் அருள் ராயன் தொடங்கி வைத்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை ஜீவன் டிரஸ்ட் அமைப்பினர் செய்திருந்தனர்.

Tags : Kodaikanal ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்