சென்னை: ஒருவாரம் மட்டும் மக்களை கவனிக்கும் அரசு அல்ல திமுக அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனைப்புளி பெருக்க மரத்தின் வரலாற்று குறிப்பேடு கல்வெட்டை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, தமிழகத்தில் விளிம்புநிலை மக்களுக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று குறிப்பிட்டார்….
The post ஒருவாரம் மட்டும் மக்களை கவனிக்கும் அரசு அல்ல திமுக அரசு!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.