×

சுரண்டையில் இன்று வைகோ பிரசாரம்

சுரண்டை, மார்ச் 26:   தென்காசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பழனி நாடார் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் பழனி நாடாருக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு சுரண்டை சங்கரன்கோவில் ரோட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திடலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று உரையாற்றுகிறார்.

Tags : Vaiko ,Surandai ,
× RELATED சுரண்டையில் திமுக வேட்பாளரை ஆதரித்து...