×

நெல்லையில் மது விற்ற 32 பேர் கைது

நெல்லை, மார்ச் 23: நெல்லையில் மது விற்ற 32 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் (21ம் தேதி) போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு பகுதிகளில் மது விற்ற 32 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 161 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Nellai ,
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!