×

திண்டுக்கல்லில் 23 பேர் மனுதாக்கல்

திண்டுக்கல், மார்ச் 20: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த மார்ச் 12ம் தேதி துவங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. திண்டுக்கல் தொகுதியை பொறுத்தவரை திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டி, அதிமுக சார்பில் சீனிவாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயசுந்தர், அமமுக சார்பில் ராமுதேவர் உள்பட 23 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

Tags : Dindigul ,
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...