×

திருவில்லிபுத்தூர் தொகுதியில் ஒரே நாளில் 14 பேர் மனுத்தாக்கல்


திருவில்லிபுத்தூர், மார்ச் 19: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று 19ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் நேற்று திருவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட நேற்று ஒரே நாளில் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று அதிமுக மாற்றும் வேட்பாளர், மை இந்தியா பார்ட்டி மற்றும் சுயேட்சைகள் உள்பட 12 பேர் 14 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே 10 பேர் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் மொத்தம் 24 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டடுளள்து. இதில் 5 பேர் பெண்கள் ஆவர்.

Tags : Srivilliputhur ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்...