×

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதல்படி இறப்பு சான்று வழங்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்க!: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: கொரோனாவால் இறந்தவர்களுக்கு விதிகளின்படி சான்று வழங்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டு நெறிமுறைப்படி இறப்பு சான்று வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்று ஓ.பி.எஸ். குறிப்பிட்டிருக்கிறார்….

The post கொரோனாவால் இறந்தவர்களுக்கு ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதல்படி இறப்பு சான்று வழங்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்க!: ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : I.A. ,Corona ,RC MM. R. ,Chennai ,panneisselvam ,GI ,MM. R. ,Dinakaran ,
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...