×

முடிவில் அசோக் நன்றி கூறினார். பி.ஏ.பி., வாய்க்காலில் மிதந்த ஆண் சடலம்

வெள்ளக்கோவில், மார்ச் 15: வெள்ளக்கோவில் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் மிதந்த ஆண் சடலம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.வெள்ளக்கோவில் அருகே உள்ள கல்லுகுட்டை என்ற இடத்தில் உள்ள பி.ஏ.பி., வாய்க்காலில், 38 வயது ஆண் சடலம் மிதப்பதாக, கிடைத்த தகவலிக் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற, வெள்ளக்கோவில் போலீசார் சடலத்தை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.  இது குறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சடலமாக மீட்கப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், தற்கொலை செய்து கொண்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Ashok ,
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார்