×

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு கந்தர்வகோட்டையில் துணை ராணுவ படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு

கறம்பக்குடி, மார்ச் 14: கந்தர்வக்கோட்டை தனி தொகுதி சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் போலீசார், துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு நடந்தது. கொடி அணிவகுப்புக்கு ஏடிஎஸ்பி கீதா தலைமை வகித்தார். மாவட்ட குற்ற பிரிவு முத்தரசன் முன்னிலை வகித்தார். கொடி அணி வகுப்பானது கந்தர்வக்கோட்டை வெள்ளை முனியன் கோயிலில் துவங்கி பேருந்து நிலையம், செங்கிப்பட்டி சாலை வழியாக காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.

Tags : Gandharvakottai ,
× RELATED ஆதனக்கோட்டை பகுதியில் கொத்து கொத்தாக காய்க்க துவங்கிய மாங்காய்