×

சிவகாசி அருகே சேலையில் தீப்பற்றி மூதாட்டி பலி

சிவகாசி, மார்ச் 14: சிவகாசி அருகே பள்ளபட்டி ரோடு காமராஜபுரம் காலனியை சேர்ந்தவர் மாரித்தாய் (80). இவர் தனது வீட்டில் விளக்கேற்றும்போது சேலையில் தீப்பற்றி காயமடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். சிவகாசி கிழக்கு போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Sivakasi ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து