×

3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

சிவகாசி அருகே ரிசர்வ்லைன் கோபுரம் காலனியை சேர்ந்தவர் மேடையாண்டி(47). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாக்கியராஜ்(19) உள்ளிட்ட சிலருடன் ஆடு மேய்த்ததில் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இந்திராநகரில் நடந்து வந்து கொண்டிருந்த மேடையாண்டியை பாக்யராஜ், 18 மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் சேர்ந்து அரிவாளால் வெட்டினர். சிவகாசி டவுன் போலீசார்  வழக்குப்பதிவு செய்து 4 கைதுயும் செய்தனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...