×

சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு

நாகர்கோவில், பிப்.25: குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பிச்சை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி துணை ஆட்சியர் (பயிற்சி) சரவணன், தேர்தல் பிரிவு தாசில்தார் சேகர் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...