×

கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் இல்லை

பேராவூரணி, பிப்.24: பேராவூரணி ஒன்றியம் ஆவணத்தில் கொரோனா தொற்று தடுப்பூசி போடுவது சம்மந்தமான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சவுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. . துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ் வரவேற்றார். கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்ராஜன் பேசுகையில், கொரோனா தடுப்பூசியால் பாதிப்பை ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் ஏதும் இல்லை. அதனால் முன்களப் பணியாளர்கள் தயக்கம் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்றார்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...