×

பெரியகுளத்தில் ஏகாதசி பூஜை

பெரியகுளம், பிப். 24: பெரியகுளம் தெற்கு அக்ரகாரத்தில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் உலக நன்மைக்காக 14 மணி நேரம் ஹரேராம மஹாமந்திர நாமகீர்த்தனம் நடைபெற்றது. இதையொட்டி,  மாதுரி ஸகீ சமேத  பிரேமிக வரத ஸ்வாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள், தேன், பன்னீர் ஆகிய மங்கள திரவியங்களால் அபிசேகம் செய்து ஏகாதசி திருமஞ்சனம் பூஜை நடைபெற்றது. நாம மகிமை பற்றி கிருஷ்ண சைதன்யதாஸ் சொற்பொழிவாற்றினார்.

Tags : Periyakulam ,
× RELATED பெரியகுளத்தில் சவ ஊர்வலத்தில் வெடி...