×

அரூர் பகுதியில் ₹7.90 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி

அரூர், பிப்.23: அரூர் வட்டத்தில் 1960 பயனாளிகளுக்கு, ₹7.90கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் அன்பழகன் வழங்கினார். விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, தர்மபுரி சப் கலெக்டர் பிரதாப், ஆர்டிஓ(பொ) தணிகாசலம், அரசு வழக்கறிஞர் பசுபதி, ஒன்றிய குழு தலைவர்கள் பொன்மலர் பசுபதி, தாசில்தார் செல்வக்குமார், பார்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Arur ,
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...