உசிலம்பட்டி, பிப். 23: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் 14 பெண், 12 ஆண் என மொத்தம் 26 பேராசியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களிடம் கல்லூரி முதல்வர் ரவி சுயநிதிப்பிரிவு பேராசியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும், கருத்தரங்கு நடத்த பணம் வேண்டும், மெட்ரிக் பள்ளி ஆரம்பிக்க உதவித்தொகை வேண்டும் உள்ளிட்ட காரணங்களை கூறி பேராசிரியர்களிடம் ரூ.5 ஆயிரம் முதல் வழங்க வேண்டும் என கூறியதாக