×

15 பேருக்கு கொரோனா

திருப்பூர், பிப். 21: திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம்  மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18ஆயிரத்து 231ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 223ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 10பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது,119பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 17,889பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...