×

மனைவியை தாக்கிய கணவர் கைது

மானூர், பிப்.19: மானூரைச் சேர்ந்தவர் ஈசாக்(37). இவரது மனைவி சந்தனமாரி(36)யிடம் தகராறு செய்து குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால் இரும்புக் கம்பியால் தாக்கினார். படுகாயமடைந்த சந்தனமாரி நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.ஐ செல்வக்குமார் ஈசாக்கை கைது செய்தார்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு