×

நீலகிரியில் 6 பேருக்கு கொரோனா

ஊட்டி, ஜன. 18: நீலகிரி மாவட்டத்தில் நேற்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8109 ஆக உயர்ந்துள்ளது.  நேற்று 6 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7985 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நீலகிரி மாவட்டத்தில் 47 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 77 பேர் அரசு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Corona ,Nilgiris ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...