×

வணிக நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை

நாகர்கோவில், பிப். 18:  நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தினமும் கொரோனா தொற்று கண்டறியும் வகையில் சளிமாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று நாகர்கோவில் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியும் வகையில் சளி மாதிரிகள் எடுக்கும் பணி வேப்பமூடு பூங்காவில் நடந்தது. வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆர்வமுடன் வந்து பரிசோதனையில் கலந்துகொண்டனர்.

Tags : Corona ,testing ,business enterprise employees ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...