×

வீட்டை உடைத்து 23 பவுன் கொள்ளை

மதுரை, பிப். 12: மதுரை கேகே.நகரை சேர்ந்தவர் பிரசன்னா வெங்கடேஷ் (30). இவர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 23 பவுன் நகைகள், ரூ.7 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து பிரசன்னா வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில், அண்ணாநகரில் போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : robbery ,house ,
× RELATED திண்டுக்கலில் பெட்ரோல் பங்க்...