×

தமிழ்நாட்டில் இம்மாத இறுதி வரை வீட்டு உபயோக சிலிண்டர் கையிருப்பு உள்ளது: எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர்

 

சென்னை: தமிழ்நாட்டில் இம்மாத இறுதி வரை வீட்டு உபயோக சிலிண்டர் கையிருப்பு உள்ளது: வணிக பயன்பாட்டு சிலிண்டர் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் பெட்ரோல் விற்பனை 100 சதவீதம், டீசல் விற்பனை 75 சதவீதம் அதிகரித்துள்ளது. அச்சத்தில் மக்கள் அதிகமாக பெட்ரோல், டீசல் நிரப்பியதால் விற்பனை அதிகரித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Annadurai ,
× RELATED அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட செம்மண்...