×

சாலைமறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது கலெக்டரிடம் வணிகர் சங்கம் மனு திருட்டு வழக்கில் தொடர்பு வாலிபர் கோர்ட்டில் சரண்


திருச்சி, பிப். 10: திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை விளாம் தெருவில் கடந்தாண்டு வீட்டு முன் கோலம் போட்டு கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் செயினை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் 2வது குற்றவாளியான உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்த செல்வகுமார் என்ற வாலிபர் நேற்று திருச்சி ஜேஎம் 3 நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Tags : Chamber of Commerce and Industry ,Volleyball Court ,
× RELATED திருச்சி-ராமநாதபுரம் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற தீர்மானம்