மதுரை அருகே உறங்கான்பட்டியை சேர்ந்த பொன்னையா மனைவி இருளாயி (53). இவர் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, மர்மநபர் வீட்டிற்குள் புகுந்து, இருளாயி அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.