×

ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

தர்மபுரி, பிப்.9: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மாவட்டத்தில் மொத்தம் 6,602 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,527பேர் குணமாகி வீட்டிற்கு திரும்பி சென்றனர். நேற்று ஒரே நாளில் 1 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றனர். மொத்தம் 21பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 54பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

Tags : Corona ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...