×

முதியவர் தற்கொலை

மானாமதுரை, பிப்.5: மானாமதுரை அருகே அரசகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தனம்(55). கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களாக சர்க்கரை நோயால் காலில் புண் இருந்துள்ளது. சர்க்கரை நோய் தீவிரம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் மனமுடைந்து நேற்று முன்தினம் பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்..

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை