பரமக்குடி, பிப்.5: பரமக்குடிக்கு நேற்று வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய திமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன், வேந்தோணி ஊராட்சி மன்ற தலைவர் குழந்தைராணி துரைராஜ், அண்டகுடி ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள் சந்திரன், கமுதக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு துணை தலைவர் கவிதா மோகன், வெங்காளூர் ஊராட்சி மன்ற மலைச்சாமி, ஏனாதிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சேகர், மேலாய்குடி ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து, விளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அருளானந்தம், வழிமறிச்சான் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி தங்கவேலு, நெல்மடூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ், பீர்க்கன்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் தையல்நாயகி அழகர்சாமி, தோளூர் ஊராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் ராமு, சூடியூர் ஊராட்சி மன்ற தலைவர் காளீஸ்வரி முருகன், குழந்தாபுரி ஊராட்சி மன்ற தலைவர் பில்லத்தியான், கலையூர் ஊராட்சி மன்ற தலைவர் சுபேகா,
வெங்கிட்டன்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பத்மாதேவி, பி.புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், மேலப்பார்த்திபனூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகவேல், கீழ பருத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி, கஞ்சியேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி, நென்மேனி ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி, நகர் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கருணாநிதி, வேலவன், மகளிர் அணி நிர்வாகி பொறுப்புக் குழு உறுப்பினருமான செல்வி சக்திவேல், முத்து பழனிகுமார், ஜானகிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.தொமுச அரசமணி, கொட்டகுடி கிளைச் செயலாளர் வளவன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சஞ்சய் காந்தி, போகலூர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் விஜயராஜன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி சேதுபதி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.