×

நடை பாதை மீண்டும் ஆக்கிரமிப்பு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தர்ணா ஆத்தூரில் பரபரப்பு

சின்னாளபட்டி, பிப். 5: ஆத்தூர் ஒன்றியம், சித்தரேவு ஊராட்சி, சங்காரெட்டிகோட்டை வடக்கு தெருவில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த 2 பேர் சாலையை ஆக்கிரமித்தும், நடைபாதையை மறைத்தும் கட்டிடங்கள் கட்டி வருவதாக தெரிகிறது. இதுகுறித்து கலெக்டரிடம் புகார் தெரிவிக்க, அவரது உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கல் ஊன்றினர். தற்போது ஆக்கிரமிப்பாளர்கள் அந்த கல்லை பிடுங்கி விட்டு மீண்டும் கட்டிடங்கள் கட்டியதாக கூறப்படுகிறது.

Tags : walkway ,Tarna Attur ,Occupy Regional Development Office ,
× RELATED பங்குனி மாத பூஜை, ஆறாட்டு திருவிழா: சபரிமலை கோயில் நடை 14ல் திறப்பு