×

ரூ.100 கோடி மோசடி வழக்கு வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் பிடிபட்டனர்

சென்னை: சென்னை துறைமுக சபை சார்பில் கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.100 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. இதை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் கணேஷ் நடராஜன், வங்கி மேலாளர் சேர்மதி ராஜா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடிக்கு போலி ஆவணங்கள் தயாரித்த வெளிநாட்டை சேர்ந்த 2 பேரை சிபிஐ போலீசார் நேற்று கைது செய்தனர்….

The post ரூ.100 கோடி மோசடி வழக்கு வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் பிடிபட்டனர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Port Board ,Indian Bank ,Coimbatore ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி